பாரம்பரியம் பாதுகாக்க சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்!
- உறியடி செய்திகள்

- Mar 23, 2023
- 4 min read

தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24 - முக்கிய அறிவிப்புகள்
"நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்
"2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்"
"சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்"
"வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு"
"கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு"
"விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும் இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு"
"அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்"
"இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்"
"வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்"
"வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்"

"சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு"
"விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு"
"கேள்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்"
"நீலமலையில் ரூ.50 கோடி செலவில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம்"
பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு"
“60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்”
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்”
"வண்டல் மண்ணை விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும்"
"சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு"
மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்
மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ₹7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!
மல்லிகைப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்படும்.
மல்லிகை மதுரையில் மட்டுமின்றி விருதுநகர் திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய இடங்களில் 4,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.
இதற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வகை செய்யப்படும்
மல்லிகை சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நடவு செய்யவும்
பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும்.

வரும் ஆண்டில் இத்திட்டம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ₹3 கோடி நிதி ஒதுக்கீடு;
"5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு! எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை"
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி, முருங்கை ஏற்றுமதி
"மண்டலத்தில் 1,000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு"
கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ₹2.5 கோடி ஒதுக்கீடு!
"அரியலூர், கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும்
தமிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்கு பெரும்பங்கு உண்டு.
தென்னையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும்,
தென்ன்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில், வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல் விளக்கத்திடல்கள்
பத்தாயிரம் ஹெக்டர்கள் பரப்பில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகளை தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல்,
மறுநடவு – புத்தாக்கத் திட்டம் 20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
குட்டை –நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கு அதிக தேவை இருப்பதால்,
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள்: தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
பலா இயக்கம்: பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மிளகாய் மண்டலம்: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது, செய்யப்படுகிறது.
"ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிளகாய் மண்டலம் செயல்படுத்தப்படும்"
பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாவுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள கல்வித்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
"25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு"
சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு
"வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியில் திட்டம்;தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம்"
தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்.
இத்திட்டம் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திண்டுக்கல் தேனி திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
நுண்ணீர் பாசன முறை பின்பற்றி நிலத்தடி நிறை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் ஆண்டின் திட்டத்தின் சுமார் 60% நிதியான 650 கோடி ரூபாயை 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்
"உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்"
"குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு"
பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாவுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள கல்வித்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
"25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு"
சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு
"வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியில் திட்டம்;தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம்"
தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்.
இத்திட்டம் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திண்டுக்கல் தேனி திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
நுண்ணீர் பாசன முறை பின்பற்றி நிலத்தடி நிறை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் ஆண்டின் திட்டத்தின் சுமார் 60% நிதியான 650 கோடி ரூபாயை 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்
"உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
நீரையும், நிலத்தையும், ஏரையும், ஊரையும் காக்க, அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் இந்த நாள் நாள் கொண்டாடப் வேண்டும் என ஐ.நா மன்றம் கேட்டுக் கொள்ளும். அதன்படி, இந்த ஆண்டிற்கான கருப்பொருள், சர்வதேச சிறுதானிய விழிப்புணர்வு என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கருப்பொருளுக்கு உரு கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவர், முதல்வர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் நேற்றைய வேளாண் பட்ஜெட் வாயிலாக சிறு தானியங்களில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல அறிவிப்புகளை செய்துள்ளது.
அதன்படி, சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சலை கொடுக்கும் தமிழக விவசாயிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு, சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க சிறுதானிய திருவிழாக்கள், 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடிக்கான ஏற்பாடுகள், அரசு அலுவலக உணவகங்களில் சிறுதானிய உணவகங்கள் போன்ற திட்டங்களை ரூ. 82 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உழுது உலகினிற்கு உயிர் கொடுக்கும் வேளாண் மக்கள் மூலம், உழவின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு பழுதுபடாமல் இருக்க சிறுதானியங்கள் பயன்பாட்டை அதிகரிப்போம்.
உடல் நலம் பேணுவோம்.




Comments